மகர நிலா
மல்லிகை மாலை இட்டு
மாவிலைத் தோரணம் கட்டி
மின்னல் ஒன்றை வீணையாக்கி
மீட்டிவிடும் ஆசை கொண்டேன் - அவள்
முகத்தினில் அமைதி கண்டேன்
மூன்றாம்பிறை அழகும் கண்டேன்
மெய்மறந்து ரசிக்கும்போது - என்
மேனி கொஞ்சம் சிலிர்க்கக் கண்டேன்!
மையிட்ட விழிகள் சொல்லும்
மொழியில் ஏன் பதில்கள் இல்லை?
மோகம் கொண்ட என்னை
மெளனத்தால் கொல்லாமல்
'ம்' என்று சொல் பெண்ணே!
மாவிலைத் தோரணம் கட்டி
மின்னல் ஒன்றை வீணையாக்கி
மீட்டிவிடும் ஆசை கொண்டேன் - அவள்
முகத்தினில் அமைதி கண்டேன்
மூன்றாம்பிறை அழகும் கண்டேன்
மெய்மறந்து ரசிக்கும்போது - என்
மேனி கொஞ்சம் சிலிர்க்கக் கண்டேன்!
மையிட்ட விழிகள் சொல்லும்
மொழியில் ஏன் பதில்கள் இல்லை?
மோகம் கொண்ட என்னை
மெளனத்தால் கொல்லாமல்
'ம்' என்று சொல் பெண்ணே!
Comments
நீங்கள் வண்டினை அறிவீர்களா? வண்டு உங்களை அறியுமா? "எங்கிருந்தாலும் சந்தோஷமா இருந்தா சரிதான்" - என்ற வார்த்தைகள் இந்த சந்தேகத்தினை வண்டிற்கு உண்டாக்கியது. ஆயினும் உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
itha poi kirukalkal solrenga
makara varisaiyal arumaiya eluthu vadvam
romba nalla irukkkku............
magkra varisaiyil oru azgana korvaiyana kavithai
natru
men melum ungal padailpugal valara vazthugal
Nalla kavithai :-)
Reminds of of ur latest "Ka Tha Ma" :-)
U r the Best, lucky is the woman in ur life !!!